வெள்ளி, 25 அக்டோபர், 2013

குண்டலினி தியானம். பதிவு 4.

பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.

காரணம் நம் தேகம் பஞ்ச பூதங்கள், தசவாயுக்கள்,வாத,பித்த, கபம், இன்னும் பலவற்றை கொண்டு அற்புதமாக இயங்கிக்கொண்டிருன்க்கின்றது.

இதை நாம் இக்கால தவறான உணவுபலக்கங்களாலும், ஒழுங்கன்ற வாழ்க்கை முறைகளாலும் மிகவும் பழுதாக்கி உள்ளோம்.

இந்த சக்ர தியானம், பொதுவாக 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் செய்யும் பொது. இந்த வாத பித்த கபம் மற்றும் பஞ்சபூதங்களின், செயல்பாடுகள் சரி இல்லாத ஒருவர் குருவின் வழிகாட்டல் இல்லாமல் செய்யும் பொது. மிக ஆபத்தான ஒரு நிலை ஏற்ப்படுகின்றது.

அதாவது மாரடைப்பு, கழுத்தில் இரத்தகுழாய் அடைப்பு, மூளையின் செயல் இழப்பு, என்று மிகவும் ஆபத்தான நிலை ஏற்ப்படுகின்றது.

ஆகவே தான் நம் முனோர்கள் நம் உடலின் அனைத்து செயல்களையும் அறிந்து அதற்க்கு ஏற்ப, சிறு வயதிலேயே 12 அல்லது 13 வயதுகளில் இந்த சக்ர தியானத்தை குருகுலத்தில் சொல்லிகொடுத்து, அதன் பின் இல்லறவாழ்க்கைக்கு அனுப்பினர்.

வயது கூடியவர்கள் எப்படி செய்யவேண்டும் என்பதற்கும் அவர்கள் வழிகளை கண்டு, அதை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

அவற்றை நம் பதிவு 5ல் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக